
மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் உப்பில்லா கஞ்சி வழங்குதல்- பெரம்பூர் தொகுதி
மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு பெரம்பூர் சட்டமன்ற தொகுதி முழுக்க பெரம்பூர் தொகுதி, மேற்கு – கிழக்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக உப்பில்லா கஞ்சி வழங்கப்பட்டது.
மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு பெரம்பூர் சட்டமன்ற தொகுதி முழுக்க பெரம்பூர் தொகுதி, மேற்கு – கிழக்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக உப்பில்லா கஞ்சி வழங்கப்பட்டது.
17/05/2020 அன்று #கீழ்பென்னாத்தூர்_தொகுதி துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் கொண்டம் பகுதியில் உள்ள ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் நமது ஈழ உறவுகளுக்கும் மற்றும் பிற பகுதிகளுக்கும் மொத்தமாக 130 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக 14/04/2020 நாம் தமிழர் கட்சி சார்பில் விளாத்திகுளம் தொகுதி அயன் பொம்யையாபுரம்,கரிசல்குளம் கிராமங்களில் பச்சையாபுரம் கிராமத்தில் பெரியசாமிபுரம் கிராமத்தில் மேலஅருணாச்சலபுரம் பகுதியிலும் புதூர் வடக்கு ஒன்றியம் .கீழ அருணாசலபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட நடுக்காட்டூர் பகுதியிலும் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக 13/4/2020 அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் விளாத்திகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சிப்பிகுளம் சுனாமி குடியிருப்பு கிராமத்தில் பெரியசாமிபுரம் கிராமத்தில் சிதம்பாராபுரம் கிராமத்தில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது .